புதிய பார்வை
எந்த ஒரு
செயலையும்
தொடங்கலாமா
தொடரலாமா
என்பதில்...
சிந்தனை
நீளமாக
இருக்கலாம்.
ஆனால்
ஒரு முடிவு
எடுத்த பின்னர்...
முயன்று
முன்னேற
முயற்சிகள்
செய்பவர்கள்...
வெற்றி
பெறுகிறார்கள்.
அதில்
மகிழ்ச்சியும்
அடைகிறார்கள்.
' பாதை
வகுத்தபின்பு
பயந்தென்ன
லாபம்...
அதில்
பயணம்
தொடங்கி விடு
மறைந்திடும்
பாவம் '
வாங்க...
நமக்கான
பாதையை
காணலாம்.
பயணத்தை
தொடங்கலாம்.
வெற்றியை
ருசிக்கலாம்.
வாழ்க்கையை
ரசிக்கலாம்.
No comments:
Post a Comment