*இன்றைய சிந்தனை *
...........................................
*‘’சிரிப்பே மருந்து..''*
.................................
பொதுவாக மக்கள் அனைவரும் சிரிப்பே சிறந்த மருந்து; இதனால் நாம் எப்போதும் சிரித்து வாழ வேண்டும்” என கூறுவர்...
பொதுவாக சிரிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.
இது அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பார்கள்...
மருத்துவர்கள் பெரும்பாலும் தங்களிடம் வரும் நோயாளிகளிடம் மகிழ்ச்சியாக வாழுங்கள்” என அறிவுறுத்துவர்...
சில மக்கள் காலையில் சிறப்பு சிரிப்பு வகுப்புகளுக்குச் செல்கின்றனர். இந்த வகுப்புகளில் அனைவரும் வெவ்வேறு விதங்களில், சத்தமாக சிரிக்கின்றனர்...
நன்றாக சிரிப்பதால் நீண்ட ஆயுள் வாழலாம். இவ்வாறு கூறுவதற்கு பல காரணங்களும், உண்மைகளும் இருக்கின்றன...
சிரிப்பதால் மனம் இளைப்பாறும். பொதுவாக சிரிப்பு அல்லது நகைச்சுவை, நமது மனதை நிம்மதியாக வைப்பதற்கு உதவும்...
மன அழுத்தம்,
மன வேதனை,
வலி போன்றவற்றிற்கு சிரிப்பு நல்ல மருந்து.. மன உளைச்சல் மற்றும் கோபம் போன்றவற்றை கட்டுபடுத்த, சிரிப்பு உதவுகிறது...
நாம் மன உளைச்சலுக்கு உள்ளான நேரங்களில், நகைச்சுவை திரைப்படங்களையும், நகைச்சுவை நிகழ்ச்சிகளையும் காண வேண்டும்...
சிரிப்பு அமைதியைத் தருகிறது, நாம் கோபம் அல்லது வெறுப்பு ஏற்படும் காலங்களில், சிரித்து விடுவது நல்லது. சிரிப்பு மன உளைச்சலைக் குறைத்து, நல்ல உணர்வுகளை உடலிலும், மனதிலும் நிரப்புகிறது...
சிரிப்பினால் உடல் அளவிலும், மனதளவிலும், உணர்வு ரீதியாகவும் நமக்கு ஏற்படும் நிலைப்பாட்டை உணர்த்துகிறது...
சிரிப்பு, நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது...
ஆம் நண்பர்களே...!
*சிரிப்பு ஆக்கபூர்வமானது. சிரியுங்கள். மனம் சுத்தமாகிறது. ஆரோக்கியமடைகிறது...*
*மனம் ஆரோக்கியம அடைந்தால் அதைத் தொடர்ந்து உடம்பும் ஆரோக்கியம் அடைகிறது ...*
*சிரிப்பெனும் மருந்தை நாம் தினம் தினம் அருந்துவோம்...*
...........................................
*‘’சிரிப்பே மருந்து..''*
.................................
பொதுவாக மக்கள் அனைவரும் சிரிப்பே சிறந்த மருந்து; இதனால் நாம் எப்போதும் சிரித்து வாழ வேண்டும்” என கூறுவர்...
பொதுவாக சிரிப்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.
இது அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்பார்கள்...
மருத்துவர்கள் பெரும்பாலும் தங்களிடம் வரும் நோயாளிகளிடம் மகிழ்ச்சியாக வாழுங்கள்” என அறிவுறுத்துவர்...
சில மக்கள் காலையில் சிறப்பு சிரிப்பு வகுப்புகளுக்குச் செல்கின்றனர். இந்த வகுப்புகளில் அனைவரும் வெவ்வேறு விதங்களில், சத்தமாக சிரிக்கின்றனர்...
நன்றாக சிரிப்பதால் நீண்ட ஆயுள் வாழலாம். இவ்வாறு கூறுவதற்கு பல காரணங்களும், உண்மைகளும் இருக்கின்றன...
சிரிப்பதால் மனம் இளைப்பாறும். பொதுவாக சிரிப்பு அல்லது நகைச்சுவை, நமது மனதை நிம்மதியாக வைப்பதற்கு உதவும்...
மன அழுத்தம்,
மன வேதனை,
வலி போன்றவற்றிற்கு சிரிப்பு நல்ல மருந்து.. மன உளைச்சல் மற்றும் கோபம் போன்றவற்றை கட்டுபடுத்த, சிரிப்பு உதவுகிறது...
நாம் மன உளைச்சலுக்கு உள்ளான நேரங்களில், நகைச்சுவை திரைப்படங்களையும், நகைச்சுவை நிகழ்ச்சிகளையும் காண வேண்டும்...
சிரிப்பு அமைதியைத் தருகிறது, நாம் கோபம் அல்லது வெறுப்பு ஏற்படும் காலங்களில், சிரித்து விடுவது நல்லது. சிரிப்பு மன உளைச்சலைக் குறைத்து, நல்ல உணர்வுகளை உடலிலும், மனதிலும் நிரப்புகிறது...
சிரிப்பினால் உடல் அளவிலும், மனதளவிலும், உணர்வு ரீதியாகவும் நமக்கு ஏற்படும் நிலைப்பாட்டை உணர்த்துகிறது...
சிரிப்பு, நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது...
ஆம் நண்பர்களே...!
*சிரிப்பு ஆக்கபூர்வமானது. சிரியுங்கள். மனம் சுத்தமாகிறது. ஆரோக்கியமடைகிறது...*
*மனம் ஆரோக்கியம அடைந்தால் அதைத் தொடர்ந்து உடம்பும் ஆரோக்கியம் அடைகிறது ...*
*சிரிப்பெனும் மருந்தை நாம் தினம் தினம் அருந்துவோம்...*
உண்மைதான்... சிரிப்பு மனஅழுத்தத்தை போக்கும் சிறந்த மருந்து... நல்ல பதிவு
ReplyDelete