Monday, 2 March 2026

7th தமிழ் மூன்றாம் பருவம் one liner

7th Tamil Term-3 Quiz | இரா.செந்தில்குமார்

7-ஆம் வகுப்பு தமிழ் (மூன்றாம் பருவம்) - Master Bank

உருவாக்கியவர்: இரா.செந்தில்குமார், B.T.ASST., P.U.M.S காப்பரத்தாம்பட்டி

📌 முக்கியத் திருப்புதல் குறிப்புகள்

பொய்கையாழ்வார்: 'வையம் தகளியா வார் கடலே நெய்யாக' என்று பாடியவர். இவர் காஞ்சிபுரத்தை அடுத்த திருவெஃகா எனும் ஊரில் பிறந்தார்.
முனைப்பாடியார்: அறநெறிச் சாரத்தைப் பாடியவர். இவர் திருமுனைப்பாடி எனும் ஊரைச் சேர்ந்த சமணப் புலவர்.
பாவண்ணன்: கன்னட மொழியில் இருந்து பல நூல்களைத் தமிழுக்கு மொழிபெயர்த்தவர்.
ஆகுபெயர்: ஒன்றன் பெயர் அதனோடு தொடர்புடைய மற்றொன்றிற்கு ஆகி வருவது ஆகுபெயர் (16 வகைப்படும்).
🎓 50 வினாக்களையும் முடித்தேன் - சான்றிதழ் பெறுக!

பாராட்டுச் சான்றிதழ்

7-ஆம் வகுப்பு தமிழ் (பருவம்-3) வினா வங்கியை முழுமையாகப் படித்து முடித்த

பெயர்

என்பவரின் கல்வி ஆர்வத்தைப் பாராட்டி இந்தச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

இரா.செந்தில்குமார், B.T.ASST.,
P.U.M.S காப்பரத்தாம்பட்டி

No comments:

Post a Comment