7-ஆம் வகுப்பு தமிழ் (முதல் பருவம்) - Part 1
உருவாக்கியவர்: இரா.செந்தில்குமார், B.T.ASST., P.U.M.S காப்பரத்தாம்பட்டி
📌 முக்கியக் குறிப்புகள் (TRB-TET தரநிலை)
● நாமக்கல் கவிஞர்: காந்தியக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர். 'கத்தி இன்றி இரத்தம் இன்றி யுத்தம் ஒன்று வருகுது' என்ற பாடலைத் தண்டு யாத்திரையின் போது பாடியவர்.
● குற்றியலுகரம்: சொல்லின் இறுதியில் வரும் உகரம் தன் மாத்திரையில் இருந்து குறைந்து ஒலிப்பது (6 வகை).
● காடுகள்: தமிழகத்தின் மிக நீண்ட காடு - முண்டந்துறை. இது புலிகள் காப்பகம்.
● ஜாதவ் பயேங்: 'இந்தியாவின் வனமகன்' (Forest Man of India) என்று அழைக்கப்படுபவர்.
🎓 50 வினாக்களையும் முடித்தேன் - சான்றிதழ் பெறுக!
No comments:
Post a Comment